IFADன் 43 வது நிர்வாகக் குழுக் கூட்டமானது இத்தாலியின் ரோம் நகரில் “2030 ஆம் ஆண்டிற்குள் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நீடித்த உணவு முறைகளில் முதலீடு செய்தல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியமானது (International Fund for Agricultural Development - IFAD) காலநிலை மாற்ற நிகழ்வுகளும் விவசாயத்தின் மீதான அவற்றின் தாக்கங்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 100 மில்லியன் மக்களை வறுமை நிலைக்குள் தள்ளும் என்று கூறியுள்ளது.