TNPSC Thervupettagam

IFADன் 43வது நிர்வாகக் குழுக் கூட்டம்

February 18 , 2020 1650 days 569 0
  • IFADன் 43 வது நிர்வாகக் குழுக் கூட்டமானது இத்தாலியின் ரோம் நகரில் “2030 ஆம் ஆண்டிற்குள் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நீடித்த உணவு முறைகளில் முதலீடு செய்தல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
  • வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியமானது (International Fund for Agricultural Development - IFAD) காலநிலை மாற்ற நிகழ்வுகளும்  விவசாயத்தின் மீதான அவற்றின் தாக்கங்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 100 மில்லியன் மக்களை வறுமை நிலைக்குள் தள்ளும் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்