TNPSC Thervupettagam
August 30 , 2019 1795 days 542 0
  • 2020 ஆம் ஆண்டில் நடைபெற விருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக டோக்கியோ நகரத்திற்கு வருகை தரும்போது, அந்நகரில் அணுகக்கூடிய இடங்களைக் காண பாரா-விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக கைபேசிச் செயலி ஒன்று தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தச் செயலி இந்த்டோக்கியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • இது “2020 ஆம் ஆண்டு டோக்கியோவிற்கான கவுண்ட் டவுன்” என்ற நிகழ்ச்சியின் போது இந்தியப் பாரா ஒலிம்பிக் குழுவின் விழிப்புணர்வு மற்றும் விளைவுத் தூதரான அர்ஹன் பகடி என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்