TNPSC Thervupettagam

INS சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர்

January 20 , 2024 182 days 164 0
  • 40 ஆண்டுகளாக நாட்டிற்காக மகத்தானச் சேவையை வழங்கி வந்த இந்தியக் கடற்படைக் கப்பல்களான சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று படையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை போலந்தின் க்டினியா கப்பல் கட்டும் தளத்தில் போல்னோக்னி ரக தரையிறங்கும் வகை கப்பல்களாக கட்டமைக்கப்பட்டன.
  • அவை முறையே 1984, 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்