TNPSC Thervupettagam
June 21 , 2019 1857 days 634 0
  • எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துதல் மற்றும் அவற்றிற்கு ஆதரவளித்தல் தொடர்பாக இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC - International Olympic Committee) நீக்கியுள்ளது.
  • சர்வதேசப் போட்டிகளில் தகுதி பெறும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிப்பதாக ஒரு எழுதப்பட்ட உறுதிமொழியை இந்திய அரசு IOC-யிடம் வழங்கியது.
  • பாகிஸ்தான் மற்றும் கொசாவா உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் IOC விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்