TNPSC Thervupettagam

IPU அயலக தணிக்கையாளர்

November 26 , 2020 1378 days 594 0
  • இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் ஜெனீவாவில் உள்ள பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியத்தின் (Inter Parliamentary Union - IPu) அயலகத் தணிக்கையாளராக 3 ஆண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இவர் சுவிட்சர்லாந்தின் தலைமைத் தணிக்கை நிறுவனத்திலிருந்து தனது பொறுப்பை ஏற்க உள்ளார்.
  • IPU என்பது 1889 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியோரினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்