TNPSC Thervupettagam
March 26 , 2019 1977 days 577 0
  • அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட சிரிய ஜனநாயகப் படையானது சர்வதேசத் தீவிரவாதக் குழுவான ஐஎஸ்ஐஎஸ்-யிடமிருந்த கடைசிப் பகுதியான அந்நாட்டின் பக்கோஸ் பகுதியை வீழ்த்தியது.
  • ISIS படையானது அதன் தீவிரம் உச்சத்தில் இருந்த போது ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
  • உலகம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் ISIS உறுப்பினர்கள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களே பொறுப்பாவர்.
  • ISIS ஆனது சர்வதேச தீவிரவாதியான அபு பக்கர் அல் பாக்தாதியால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்