இந்தியத் தேசிய எழுத்துக் கழகமான சாகித்திய அகாடமி, இந்தியக் கவிஞர் மற்றும் ஒரு ராஜதந்திர அதிகாரியான அபய் K எழுதிய ‘Monsoon’ என்ற புத்தக அளவிலானக் கவிதையை வெளியிட்டுள்ளது.
பருவக் காற்று (Monsoon) என்பது 4 வரிகள் உடைய மற்றும் 150 சரணங்கள் கொண்ட ஒரு கவிதையாகும்.
சாகித்திய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இதன் முத்திரையானது சத்யஜித் ரே அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
பண்டித ஜவஹர்லால் நேரு இந்த அகாடமியின் முதல் தலைவர் ஆவார்.
இந்த அகாடமி வெளியிட்ட முதல் புத்தகமானது 1956 ஆம் ஆண்டில் D.D. கோசாம்பி என்பவர் எழுதிய பகவான் புத்தர் என்பதாகும்.
இது மராத்திய மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது.