TNPSC Thervupettagam
March 16 , 2024 125 days 201 0
  • கேலோ இந்தியா எழுச்சி பெறும் திறமைகளை அடையாளம் காணுதல் (KIRTI) திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் ஆனது ஒன்பது முதல் 18 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளை இலக்காகக் கொண்டது.
  • இது மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு கருவியாக விளையாட்டைப் பயன்படுத்துவதில் நன்கு கவனம் செலுத்துவதோடு, முதன்மையாக போதைப் பொருள் மற்றும் மின்னணுச் சாதனங்களின் மூலம் உருவாகும் பல்வேறு கவனச் சிதறல்களிலிருந்து இளையோர்களை விலக்கி வைக்கிறது.
  • தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஹாக்கி, கால்பந்து மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட 10 விளையாட்டுத் துறைகளில் முதல் கட்டமாக ஐம்பதாயிரம் விண்ணப்பதாரர்கள் குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்