TNPSC Thervupettagam
October 29 , 2022 632 days 320 0
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஒரு சிறப்பு அறிக்கையாளராக K.P. அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண் இவர் ஆவார்.
  • ஜெனீவா நகரில் அமைந்துள்ள, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமானது ஆறு வருடக் காலத்திற்கான டாக்டர் அஷ்வினியின் பதவி நியமனத்தை அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்