ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) ஒரு சிறப்பு அறிக்கையாளராக K.P. அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண் இவர் ஆவார்.
ஜெனீவா நகரில் அமைந்துள்ள, 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமானது ஆறு வருடக் காலத்திற்கான டாக்டர் அஷ்வினியின் பதவி நியமனத்தை அங்கீகரித்துள்ளது.