TNPSC Thervupettagam
May 13 , 2021 1170 days 554 0
  • முன்னாள் அமைச்சரும் பழங்கால கம்யூனிஸ்ட் (பொதுவுடைமை) தலைவருமான K.R. கௌரி அம்மா அவர்கள் திருவனந்தபுரத்தில் காலமானார்.
  • இவர் ஆலப்புழா மாவட்டத்தில் 1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் பிறந்தார்.
  • 1957 ஆம் ஆண்டில் கேரள சட்டசபைக்கான முதல் தேர்தல் நடைபெற்ற போது கௌரி அம்மா அவர்கள் மாநிலத்தின் முதல் வருவாய்த்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இவர் தனது வாழ்நாளில் 17 தேர்தல்களில் போட்டியிட்டு அவற்றுள் அவர் 13 தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்.
  • இவர் 6 அரசுகளில் அமைச்சர் பதவியினை வகித்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்