TNPSC Thervupettagam
July 23 , 2020 1460 days 559 0
  • கைபேசியை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயலியான KURMA” (கூர்மா) ஆனது 2020 ஆம் ஆண்டின் உலக ஆமைகள் தினமான மே 23 அன்று தொடங்கப் பட்டுள்ளது.
  • இது ஆமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய ஆமைகள் உயிர் வாழ்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஆமைகள் பாதுகாப்புச் செயல் அமைப்பினால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டை ஆமைகள் ஆண்டாக அனுசரிக்க உதவ இருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்