TNPSC Thervupettagam
November 1 , 2021 993 days 507 0
  • இந்திய அரசானது தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைவராக K.V. காமத் என்பவரை நியமித்துள்ளது.
  • இவர் இந்தியாவின் புகழ்பெற்ற வங்கியாளர் மற்றும் புதிய மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவர் ஆவார்.
  • இந்த வங்கியானது இந்தியாவில் புதிதாக நிறுவப்பட்ட மேம்பாட்டு நிதியியல் நிறுவனமாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கிச் சட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு நிதியியலுக்காக நிறுவப்பட்டுள்ளது.
  • இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்