TNPSC Thervupettagam
July 3 , 2021 1119 days 427 0
  • இவர் சுதர்மாஎனும் சமஸ்கிருத நாளிதழின் ஆசிரியர் (தொகுப்பாளர்) ஆவார்.
  • இவரும் இவருடைய மனைவியும் இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றியப் பணிக்காக 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
  • மேலும் சித்தருதா விருது, சிவராத்திரி தேசிகேந்திரா ஊடக விருது, அப்துல் கலாம் விருது மற்றும் இதர பிற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
  • சம்பத் குமார் அவர்களின் தந்தை பண்டித வரதராஜ ஐயங்கார் 1970 ஆம் ஆண்டில் சுதர்மாஎன்ற இதழைத் தொடங்கினார்.
  • மைசூரில் அச்சிடப்பட்டு வெளியாகும் சுதர்மாநாளிதழானது உலகின் ஒரே ஒரு சமஸ்கிருத நாளிதழாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்