TNPSC Thervupettagam

K.சத்திய நாராயணன் குழு

July 11 , 2024 7 days 184 0
  • ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி K.சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • இது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்து மாநில அரசுகளுக்கு ஏற்ப அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைக்கும்.
  • இந்தக் குழு, மாநில அளவில் புதிய சட்டங்களின் "பெயரிடலில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம்" குறித்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரைகளை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும்.
  • இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களானது பாராளுமன்றத்தினால் இயற்றப் பட்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்