TNPSC Thervupettagam

LGBTQI+ சமூகத்திற்கான முன்னெடுப்புகள்

September 11 , 2024 22 days 49 0
  • LGBTQI+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்க எந்தத் தடையும் இல்லை.
  • வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால், கணக்கில் உள்ள இருப்புத் தொகையைப் பெறுவதற்கு, அத்தகைய உறவில் உள்ள ஒருவரை வாரிசுதாரராக நியமிக்கலாம்.
  • இந்திய ரிசர்வ் வங்கி அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும் இந்த விவகாரம் தொடர்பான ஒரு விளக்கத்தை வழங்கியுள்ளது.
  • சில வங்கிகளில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓரினச் சேர்க்கை உறவில் உள்ளவர்கள் தங்களில் ஒருவரையொருவர் வாரிசுதாரராக நியமித்தும் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கியும் வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்