TNPSC Thervupettagam
October 6 , 2021 1053 days 557 0
  • மதுரையின் அரசு இராஜாஜி மருத்துவமனையானது LifeSigns எனப்படும் கம்பியில்லா நோயாளிக் கண்காணிப்பு உயிரி உணர்வியை உருவாக்கியுள்ளது.
  • தனிமைப்படுத்தப்பட வேண்டிய மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்தக் கருவியானது உடலில் இணைக்கப்பட்ட ஒரு சில்லினை (Chip) போன்றது.
  • இக்கருவி வெப்பநிலை, நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்சிஜன் செறிவு நிலை மற்றும் ECG அசைவு போன்ற முக்கிய அளவீடுகளை ஒரு மருத்துவ ஊழியரின் உதவியின்றி பதிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்