TNPSC Thervupettagam
January 7 , 2022 928 days 484 0
  • கர்நாடகா அரசானது சிங்கப்பூரைச் சேர்ந்த LNG அலையன்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இது மங்களூருவில், அந்த மாநிலத்தின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தினை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இந்த முதல் LNG முனையமானது நியூ மங்களூர் துறைமுக நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகாவில் நிறுவப்பட உள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய அளவில் கார்பன் உமிழ்வை அடைவதற்கு வேண்டி, எரிபொருள் சந்தைக்கு ஒரு மாற்றினை வழங்குவதற்கான மத்திய அரசினுடைய திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த முனையம் நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்