TNPSC Thervupettagam

கொலம்பியா எல்லையில் பெருவின் அவசர நிலை அறிவிப்பு

July 20 , 2018 2224 days 595 0
  • போதை மருந்து கடத்தல் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக, கொலம்பிய எல்லைப்பகுதியில் பெரு 60 நாள் அவசர நிலையினை அறிவித்துள்ளது.
  • அமேசானின் ஆற்றுப்பள்ளத்தாக்கு மாகாணமான புட்டுமாயோவில் அதே பெயரினைக் கொண்டுள்ள அமேசானின் கிளை நதியினால் கொலம்பியாவை புட்டுமாயோவிலிருந்துப் பிரிக்கும் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்