TNPSC Thervupettagam
September 20 , 2020 1407 days 562 0
  • ரகுவன்ஷ் பிரசாத் சிங் அவர்கள் 15வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • இவர் 11வது, 12வது, 13வது, 14வது மக்களவையிலும் பணியாற்றினார்.
  • இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் பீகாரின் ஆற்றல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • இவர் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய நலத் திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கட்டமைப்பாளராக அறியப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்