TNPSC Thervupettagam
October 10 , 2024 2 days 44 0
  • கஜகஸ்தானைச் சேர்ந்த வேரா வோரோனோவா மற்றும் பெருவைச் சேர்ந்த யசபெல் அகஸ்டினா கால்டெரோன் கார்லோஸ் ஆகியோர் 2024 ஆம் ஆண்டிற்கான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான MIDORI பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • வளங்காப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
  • அனைத்து நிலைகளிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் மிகவும் சிறந்தப் பங்களிப்பை ஆற்றுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த MIDORI பரிசு வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான வெற்றியாளர்களுடன், MIDORI பரிசு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை ஆனது 17 வெவ்வேறு நாடுகளில் இருந்து 19 நபர்களை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்