December 7 , 2023
227 days
160
- அடுத்த MILAN பயிற்சியானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
- இது இந்தியக் கடற்படையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பலதரப்பு கடற்படைப் பயிற்சி ஆகும்.
- இது முதலில் இந்தியாவின் “கிழக்கு நாடுகளுக்கு ஏற்ற கொள்கைகளை வகுத்தல் திட்டம்” என்ற கொள்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.
- இதன் முதல் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியாகும்.
- முந்தைய MILAN பயிற்சி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-453.jpg)
Post Views:
160