TNPSC Thervupettagam

MILAN பயிற்சி 2024

December 7 , 2023 227 days 157 0
  • அடுத்த MILAN பயிற்சியானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
  • இது இந்தியக் கடற்படையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பலதரப்பு கடற்படைப் பயிற்சி ஆகும்.
  • இது முதலில் இந்தியாவின் “கிழக்கு நாடுகளுக்கு ஏற்ற கொள்கைகளை வகுத்தல் திட்டம்” என்ற கொள்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.
  • இதன் முதல் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியாகும்.
  • முந்தைய MILAN பயிற்சி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்