TNPSC Thervupettagam
September 23 , 2023 283 days 222 0
  • ‘நினைவகம், சூழலியல் மற்றும் நிலைத்தன்மை’ மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள இந்திய நினைவக தொழில்நுட்ப ஆய்வு வலையமைப்பு மற்றும் நினைவக தொழில்நுட்ப ஆய்வு மையம் ஆகியவற்றின் இரண்டாம் ஆண்டு சர்வதேச மாநாட்டில் மூவிங் மெமரி எனப்படும் மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர் தோற்றம்/ மெய்நிகர் தோற்றம் (ARVR) தொழில்நுட்பச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தச் செயலியானது எண்ணிம மறுசீரமைப்பு மூலம் நினைவகத்தின் இடம் மாறும் மாதிரிகளை தக்க வைத்து, பயனருக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து, இந்த முப்பரிமாண பகுதிகளில் ஊடுருவி தேடல் மேற்கொள்ளவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்