TNPSC Thervupettagam
December 3 , 2020 1364 days 610 0
  • ஆயுதங்கள் இல்லாத இரண்டு MQ-9B ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) ஒரு வருடத்திற்கு இந்தியக் கடற்படையானது அமெரிக்காவிடமிருந்து குத்தகைக்கு எடுத்து உள்ளது.
  • இது இந்திய கடற்படையின் முதல் குத்தகை ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் நடைமுறை (Defence Acquisition Procedure) என்ற முறையானது இராணுவத் தளவாடங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒரு வசதியை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்