கொடைக்கானலின் ரோஜாப் பூ ஆர்வலர் M.S. வீரராகவன் (86) சமீபத்தில் காலமானார்.
இந்தியாவின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் உற்பத்தி திறன் மிக்க ரோஜா வளர்ப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப் படுகிறார்.
அவர் தனது மனைவி கிரிஜாவுடன் இணைந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களால் உருவாக்கப்பட்ட ரோஜாவின் கலப்பினங்களைப் பற்றிய Roses in the Fire of Spring என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.