TNPSC Thervupettagam
September 7 , 2024 31 days 90 0
  • இந்திய இராணுவம் ஆனது NAMAN திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது பாதுகாப்புத் துறை சார்ந்த ஓய்வூதியம் பெறுவோர், படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கானப் பிரத்தியேக ஆதரவு மற்றும் சேவைகளை வழங்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • NAMAN திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 14 பொதுச் சேவை மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.
  • இதில் புது டெல்லி, ஜலந்தர், லே, டேராடூன், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பல இடங்கள் அடங்கும்.
  • இந்தத் திட்டமானது குறிப்பிட்ட பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது மற்றும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 மையங்களை நிறுவுவதையும் ஒரு  நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்