TNPSC Thervupettagam
May 16 , 2018 2257 days 674 0
  • மாநிலத்தில் திறனான நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் அமராவதியில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ NCBN (Nara Chandrababu Naidu) செயலியை தொடங்கி வைத்தார்.
  • இந்த கைப்பேசி செயலியானது உண்மைநேர செய்திகளை (Real time news) உடனுக்குடன் மக்களுக்கு வழங்குவதுடன், சாதாரண மக்கள் அரசுடன் தொடர்பு கொள்ளவும் (To interact with government) வழிவகை செய்யும் ஒரு நேரடி தளமாகவும் (Direct platform) செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்