தேசியத் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) ஆனது கோவாவின் வாஸ்கோடகாமாவில் அமைந்துள்ளது.
NCPOR ஆனது, ஆர்க்டிக், அண்டார்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்தியா மேற் கொண்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து, துருவ மற்றும் கடல்சார் அறிவியலில் அதி நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
மைத்ரி (1989) மற்றும் பாரதி (2011) ஆகியவை இந்திய அறிவியலாளர்கள் துருவ ஆராய்ச்சியின் அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக என்று நிறுவப் பட்டன.
இது முக்கியமானப் பருவநிலை மற்றும் பெருங்கடல் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக என இமயமலையில் HIMANSH எனப்படும் உயரமான பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தினை (2016) நிறுவியது.