TNPSC Thervupettagam

NPS வாத்சல்யா

September 24 , 2024 4 days 58 0
  • NPS வாத்சல்யா என்பது சிறார்களை மையமாகக் கொண்ட ஓர் ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
  • ஒரு குழந்தையின் நிதி சார் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக என்று பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பங்களிக்க இது உதவுகிறது.
  • சிறார்கள் 18 வயதை அடையும் போது, அப்​​பெற்றோர்கள் கணக்கை வழக்கமான NPS கணக்காக மாற்றுவதற்கான விருப்பத் தேர்வுவும் இதில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்