OBC ஒதுக்கீட்டினை மறுசீரமைத்தல்
July 24 , 2022
728 days
348
- மகாராஷ்டிர மாநில அரசானது, ஜெயந்த் குமார் பாந்தியா தலைமையிலான 6 பேர் கொண்ட ஒரு ஆணையத்தினை அமைத்தது.
- இந்தக் குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
- மகாராஷ்டிராவின் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த அறிக்கை வழி வகுத்துள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
- இருப்பினும், இந்த இடஒதுக்கீடானது, பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட ரீதியான இட ஒதுக்கீட்டைப் பாதிக்கக் கூடாது.
- மேலும் இது 50% இட ஒதுக்கீடு என்ற வரம்பிற்கு உட்பட்டது.
Post Views:
348