TNPSC Thervupettagam

ODI போட்டியில் ஐந்தாவது அதிக ரன் எடுத்த வீரர்

January 19 , 2023 547 days 301 0
  • ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன் குவித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையினை விராட் கோலி பெற்றார்.
  • அவர் இலங்கை வீரர் மஹேலெ ஜெயவர்த்தனவை முந்தி முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்தார்.
  • விராட் 268 ஒருநாள் போட்டிகளில் 57.78 என்ற சராசரியில் 45 சதம் மற்றும் 65 அரை சதங்களுடன் 12,652 ரன்கள் எடுத்துள்ளார்.
  • முதல் நான்கு இடங்களில் உள்ள வீரர்கள்: சச்சின் டெண்டுல்கர், குமார சங்ககாரா, ரிக்கி பாண்டிங் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்