TNPSC Thervupettagam
May 13 , 2018 2290 days 742 0
  • ஞானபீட விருதை வென்றவரானT. வாசுதேவன் நாயர் தன்னுடைய மலையாள இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக இந்த ஆண்டிற்கான வருடாந்திர ONV இலக்கிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
  • ONV இலக்கிய பரிசானது, ONV கலாச்சார நிறுவனத்தால் மறைந்த கவிஞர் ONV குரூப்பின் (ONV Kurup) நினைவாக ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த விருது ரூ. 3 லட்சம், சான்றிதழ், கவுரவ மாலை (plaque) ஆகியவற்றை உள்ளடக்கியது.

  • இவ்விருதுக்கு நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தத் தேர்வுக் குழுவினால் திரு. நாயர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தத் தேர்வுக் குழுவானது, திரு. M.M. பாஸ்கர் அவர்களைத் தலைவராகவும், முன்னாள் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான திரு. K. ஜெயக்குமார் மற்றும் கவிஞர் பிரபா வெர்மா ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டது.
  • மேலும் அனுஜா அகாதூத் அவர்களின் கவிதைத் தொகுப்பான “அம்மா உரங்குன்னில்லா” என்ற நூல் இளம் எழுத்தாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்