TNPSC Thervupettagam
July 13 , 2022 741 days 361 0
  • சுதந்திரப் போராட்ட வீரர் P.கோபிநாதன் நாயர் தனது 100வது வயதில் காலமானார்.
  • இவர் காந்தியச் சித்தாந்தத்தைத் தனது வாழ்க்கையில் வெகுவாக பின்பற்றச் செய்தற்காகப் பிரபலமாக அறியப்பட்டதோடு இவருக்குப் பத்ம விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டது.
  • இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார்.
  • இவர் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.
  • இவர் வினோபா பாவேவுடன் இணைந்து பூதான் மற்றும் கிராமதான் இயக்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பணியாற்றினார்.
  • இந்திய அரசானது சமூகத்திற்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக 2016 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ என்ற நான்காவது உயரிய குடிமை விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்