TNPSC Thervupettagam
July 3 , 2020 1486 days 649 0
  • முதலாவது பேராசிரியர் P.C. மஹலநோபிஸ் தேசிய பணித்துறைசார் புள்ளியியல் விருது 2020 ஆனது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான டாக்டர். சக்ரவர்த்தி ரங்கராஜன் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்குதல் துறை அமைச்சகமானது இந்த விருதை வழங்கியுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டின் தேசியப் புள்ளியியல் தினமான ஜுன் 29 அன்று அவருக்கு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்