TNPSC Thervupettagam
September 21 , 2024 6 days 55 0
  • உலக வானிலை அமைப்பு ஆனது, "துருவப் பகுதிக்கான ஒருங்கிணைந்த பகுப்பாய்வு மற்றும் கணிப்பு சேவை" (PCAPS) திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிராந்தியங்களில் வானிலை, நீர், பனி மற்றும் பருவநிலை பற்றிய பல்வேறு தகவல்களை இது மேம்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது சிறப்பான கண்காணிப்பு அமைப்புகள், புவி அமைப்பு மாதிரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்னறிவிப்பு சேவைகளுக்கு உதவும்.
  • PCAPS என்பது உலக வானிலை அமைப்பின் உலக வானிலை ஆராய்ச்சித் திட்டத்தின் (WWRP) ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்