TNPSC Thervupettagam
June 13 , 2021 1139 days 618 0
  • ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான சிட்சி டங்கரேம்ப்கா என்பவருக்கு PEN Pinter என்ற பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
  • கிளர்ச்சி சமயங்களில் கூட பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைச் சேகரித்து அதனைப் பரப்புரை செய்த திறமைக்காக வேண்டி அவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • டங்கரேம்ப்கா ‘This Mournable Body’ எனும் தனது படைப்பிற்காகவும் வேண்டி 2020 ஆம் ஆண்டு புக்கர் பரிசிற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
  • 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட PEN Printer பரிசானது நோபல் பரிசு பெற்ற நாடக கதை ஆசிரியரான ஹரோல்டு பின்டரின் நினைவாக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்