TNPSC Thervupettagam
February 7 , 2020 1633 days 662 0
  • ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளரான யூசுப் ஜமீல் என்பவர் பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக ஜனநாயக இலட்சியவாதத்திற்கான 2019 - 20 PEN கௌரி லங்கேஷ் விருதினை வென்றுள்ளார்.
  • இந்த விருதினை PEN தென்னிந்திய மற்றும் PEN தில்லி ஆகியவை 2017 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரான மறைந்த கௌரி லங்கேஷ் என்பவரது பெயரில் நிறுவியுள்ளன.
  • இந்த விருதானது ரூ. 1 லட்சம் நிதித் தொகையையும் சான்றிதழையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்