TNPSC Thervupettagam
October 13 , 2019 1751 days 594 0
  • மனிதாபிமானம் தொடர்பான சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த புகைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பத்திரிக்கை நிறுவனம் (Press Institute of India - PII) - சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு (International Committee of the Red Cross - ICRC) ஆகியவற்றின் 13வது பதிப்பு விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
  • இந்த விருது வழங்கும் விழாவானது PII மற்றும் ICRCன் புது தில்லிப் பிராந்திய தூதுக் குழு ஆகியவற்றால் இணைந்து புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • “மனிதாபிமானப் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விருது

பெயர்

கட்டுரை/புகைப்படம்

சிறந்த கட்டுரை

ஊர்வசி சர்க்கார்

‘எங்கள் வீடுகள் மறைந்து வருகின்றன. யாரும் கவலைப் படுவதில்லை’ -

PARI (People’s Archive of Rural India) இணையதளத்தில் வெளியிடப்பட்டது

சிறந்த புகைப்படம்

ஜி.சிவபிரசாத்

(தி மாத்ருபூமி) & ரிஜோ ஜோசப் (மலையாள மனோரமா)

‘இதயத்திற்கு நெருக்கமானது’

‘உயிருக்காக ஓடுகின்றது’

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்