TNPSC Thervupettagam
May 16 , 2020 1528 days 692 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக PM CARES நிதியிலிருந்து ரூ.3100 கோடியானது ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இது பிரதமரால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இதன் மற்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோராவர்.
  • இந்தியாவின் தலைமைக் கணக்குப் பதிவாளர் இந்த நிதியைத்  தணிக்கை செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
  • தணிக்கை நோக்கத்திற்காக இந்த அறக்கட்டளை உறுப்பினர்களால் தனிச்சுதந்திர தணிக்கையாளர்கள் அதற்கு நியமிக்கப் படுகின்றனர்.
  • இந்த நிதியானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்