TNPSC Thervupettagam

PM - KISAN சம்மன் நிதி திட்டம்

February 27 , 2020 1606 days 621 0
  • இது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று ஒரு வருடத்தை நிறைவு செய்தது.
  • பிரதான் மந்திரி கிசான் கைபேசிச் செயலியானது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமரால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • இத்திட்டமானது ஆரம்பத்தில் 2 ஹெக்டேர் வரை நிலத்தை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வருமான நிதியுதவியை வழங்கியது.
  • பின்னர், இது விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • இத்திட்டமானது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்