TNPSC Thervupettagam

PM-KISAN திட்டத்தின் பயனாளிகள்

January 1 , 2024 201 days 316 0
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 10.47 கோடியாக இருந்த PM-KISAN திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையானது, சுமார் 20 சதவீதம் குறைந்து 8.12 கோடியாகக் குறைந்துள்ளது.
  • “நிறைவு நிலை இயக்கத்தின்” கீழ் அரசாங்கம் 34 லட்சம் விவசாயிகளை மீண்டும் சேர்த்துள்ளது.
  • இந்த 34 லட்சம் பேரில், உத்தரப் பிரதேச மாநிலம் அதிகபட்சமாக 8.50 லட்சம் என்ற பங்கினைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 2.39 லட்சம், மணிப்பூர் 2.27 லட்சம், ஜார்க்கண்ட் 2.2 லட்சம், மகாராஷ்டிரா 1.89 லட்சம் என்ற பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்