TNPSC Thervupettagam

PM POSHAN திட்டம் தொடர்ச்சி

October 2 , 2021 1023 days 586 0
  • பள்ளிகளில் PM POSHAN திட்டத்தினைத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டமானது மத்திய அரசினால் நிதி வழங்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இத்திட்டமானது மேலும் 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.
  • 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்