TNPSC Thervupettagam
July 19 , 2020 1464 days 649 0
  • பிரதான் மந்திரி சாலையோர விற்பனையாளர்கள் ஆத்ம நிர்பர் நிதி என்பதே PM SVANidhi ஆகும்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம் இதுவரையில் முதலிடத்தில் உள்ளது.
  • இது நாடு முழுவதும் சிறு வணிகங்களில் ஈடுபடும் சாலையோர விற்பனையாளர்களுக்கு உதவுவதற்கும் அவர்களை முறைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு மத்தியத் துறை சார்ந்த திட்டமாகும்.
  • இத்திட்டம் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தால் நிதியளிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்