TNPSC Thervupettagam
December 13 , 2020 1317 days 701 0
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது பொது மக்களுக்கான வை-பை (அருகலை – வைபை) சேவைகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது வை-பை அமைப்புகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இந்தப் பொது அருகலை அணுகல் அமைப்பு இடைமுகமானது பிரதான் மந்திரி – WANI என்றறியப் பட்டு, இந்திய அரசினால் அமைக்கப்பட உள்ளது.
  • PM-WANI ஆனது நாட்டில் அருகலை அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உள்ளது.
  • இது பொதுத் தகவல் அலுவலக மாதிரியைப் போன்றதாகும்.
  • பொது அருகலைச் சேவையானது பொதுத் தரவு அலுவலத்தின் மூலம் வழங்கப் படுகின்றது.
  • தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்புக் கொள்கை, 2018 என்ற கொள்கையானது 2020 ஆம் ஆண்டில் இணைய வசதியானது  5 மில்லியன் மக்களை எட்டுவதையும் 2022 ஆம் ஆண்டில் 10 மில்லியன் மக்களை எட்டுவதையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்