TNPSC Thervupettagam

PM YASASVI திட்டம்

January 31 , 2024 171 days 243 0
  • 2023 ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு மேல்நிலைக் கல்வி உதவித் தொகைக்காக மொத்தம் 32.44 கோடி ரூபாயும், உயர் கல்வி உதவித் தொகைக்காக 387.27 கோடி ரூபாயும் வழங்கப் பட்டு உள்ளது.
  • இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) மற்றும் சீர் மரபின நாடோடிப் பழங்குடியினர் (DNT) மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மாணவர் கள் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வி உதவித்தொகையையும், மெட்ரிகுலேஷன் அல்லது மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய உயர்கல்வி பயிலும் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையையும் பெறலாம்.
  • கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர்தரப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கான உதவித் தொகை வாய்ப்பைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்