TNPSC Thervupettagam
May 18 , 2020 1526 days 854 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சகமானது PM – கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,517 கோடியைப் பயனாளிகளுக்கு விடுவித்துள்ளது.
  • இந்த நிதியானது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா என்பதின் ஒரு பகுதியாக விடுவிக்கப் பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவானது 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டில் 3 தவணைகளில் ரூ.6000 என்ற நிதியுதவியானது அளிக்கப்படுகின்றது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்