TNPSC Thervupettagam
February 20 , 2019 1978 days 563 0
  • பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) என்ற திட்டத்திற்கான கைபேசிச் செயலியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த செயலியானது தங்களது குடும்பத்தினருடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டின் உயர் தெளிவு கொண்ட புகைப்படத்தை எடுத்துப் பதிவிட பயனாளர்களை அனுமதிக்கிறது.
  • மேலும் இது கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டுடன் தங்களது சுயப் படத்தை எடுத்துப் பதிவிடவும் PMAY-U திட்டத்தின் கீழ் தங்களது சொந்த வீட்டின் கதைகளை 30-60 வினாடிகள் அளவிலான காணொளித் துணுக்குகள் மூலம் பகிர்ந்து கொள்ளவும் பயனாளிகளுக்கு அனுமதியளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்