TNPSC Thervupettagam

PMGSY திட்டத்தைச் செயல்படுத்துதல் குறித்த அறிக்கை

October 29 , 2020 1398 days 563 0
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana - PMGSY) என்ற திட்டத்தை வெற்றிகரமான செயல்படுத்தியதில் நாட்டில் உள்ள முதல் 30 மாவட்டங்களில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டமானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • மேலும் இமாச்சலப் பிரதேச மாநிலமானது PMGSY திட்டத்தின் கீழ் சாலைக் கட்டமைப்பிற்காக தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • PMGSY என்பது ஒரு மாநிலத்தில் 250ற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வாழ்விடங்களை இணைப்பதற்காக மத்திய அரசினால் நிதியளிக்கப் படும் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்