TNPSC Thervupettagam

PMKVY திட்டத்தின் கீழான திறன் சார் மையம்

April 26 , 2023 452 days 257 0
  • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தின் கீழான ‘திறன் சார் மையங்களில்’ ஒன்றாக திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இடை நின்ற மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்குத் திறன் சார் பயிற்சி அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பயிற்சித் திட்டமானது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்பதோடு, இதற்கான திறன்சார் பயிற்சி மையமும் விரைவில் தொடங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பிரிவினருக்கு, மேம்பாட்டு மற்றும் தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் முதன்மை திறன்சார் மையமாக விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்